Connect with us

Tamil Cinema News | Daily updates

மனைவியை வீட்டை விட்டு துரத்திய பிரபல சீரியல் நடிகர்! போலிஸில் புகார் கொடுத்த நடிகை! சமீபத்திய செய்தி!

Picture2 5 scaled

Serial updates

மனைவியை வீட்டை விட்டு துரத்திய பிரபல சீரியல் நடிகர்! போலிஸில் புகார் கொடுத்த நடிகை! சமீபத்திய செய்தி!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருபவர் தான் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அர்னவ்வை 5 வருடங்களாக காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

Divya Shridhar divya shridhar 1112 Instagram 12

ஆனால் தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அர்னவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் இவருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி வரும் திவ்யா, அதை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகிறார்.

Divya Shridhar divya shridhar 1112 Instagram 11

அந்த வகையில் வெளிநாட்டு பெண் ஒருவரை அர்னவ் காதலித்து கர்ப்பமாக்கி, ஏமாற்றி விட்டதாக கடந்த வாரம் ஆதாரங்களை வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து , முகம் தெரியாத நபருடன் திவ்யா ஆபாச அரட்டை செய்த ஆதாரத்தை அர்னவ் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கறிஞருடன் திவ்யா வீட்டிற்கு சென்று அர்னவ், இந்த வீடு என்னுடையது, அதை நீ காலி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Divya Shridhar divya shridhar 1112 Instagram 7

ஆனால் அந்த பேச்சுவார்த்தை பெரிய வாக்குவாதமாக மாறியுள்ளது. இதையடுத்து, தன் வீட்டிற்கு ரௌடிகளுடன் வந்து தன்னை மிரட்டுவதாகவும், தன் குழந்தையை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அர்னவ் மீது திவ்யா புகார் அளித்துள்ளார். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Serial updates

To Top