Connect with us

Tamil Cinema News | Daily updates

ஆண்களுக்கு 5 நிமிஷத்துல முடிஞ்சிரும் ஆனா பெண்கள்.. பேட்டியில் புலம்பும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.!

rachitha

Cinema

ஆண்களுக்கு 5 நிமிஷத்துல முடிஞ்சிரும் ஆனா பெண்கள்.. பேட்டியில் புலம்பும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி

சின்னதிரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா முதல் சீரியலின் மூலமாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

rachitha mahalakshmi open talk

இந்த சீரியலிற்கு பின்பு சின்ன திரையில் பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார் ரச்சிதா. மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.

rachita

இந்நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்து மக்களுக்கு பிடித்தமான நடிகையாக பெயர் பெற்றிருக்கிறார்.

rachitha mahalakshmi

கணவரிடம் இருந்து தனியாக வாழ்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகாரளித்தார்ர். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் இருக்கும் ரச்சிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.

ஓபன் டாக்

சமீபத்தில் ரச்சிதா பேட்டியொன்றில், நான் ஆண்களை பார்த்து ஏங்கி இருப்பதாகவும் ஏனென்றால் ஒரு நிகழ்ச்சிக்கோ வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு 5 நிமிடம் போது தயாராகிவிடுகிறார்கள்.

rachitha

ஆனால் பெண்கள் எங்களால் தான் அப்படி தயாராக முடியவில்லை என்ற வேதனைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் புடவை அணியும் போது நான் சிரமப்பட்டு அணிவதாகவும் அதுதா என் அடையாளமும் என்று கூறியிருக்கிறார்.

567037d0 5a98 42e4 a3d0 3405a46f3581 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema

To Top