Connect with us

Tamil Cinema News | Daily updates

உங்கள் முடி இரண்டு மடங்கு வளர வேண்டுமா?அப்போ இதை மட்டும் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தேயுங்கள்!!

WhatsApp Image 2024 04 02 at 12.03.46 PM

Tamil News

உங்கள் முடி இரண்டு மடங்கு வளர வேண்டுமா?அப்போ இதை மட்டும் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தேயுங்கள்!!

ஆண்கள் பெண்கள் இரு பாலினருக்கும் முடி வளர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் நம் தேங்காய் எண்ணெய் உடன் ஒரு சில பொருட்களை சேர்த்தால் போதும் நமக்கு காடு போன்ற அடர்த்தியான மூடி கிடைக்கும் என்பதுதான் உண்மை.

WhatsApp Image 2024 04 02 at 12.03.55 PM

தற்போது அது என்ன என்பதை தான் நான் பார்க்க போகிறோம். பொதுவாக மூடி நன்றாக பரிமாறுவதற்கு தேவையான விட்டமின் சி யும் அதற்கான மூலகூறுப் போருடகளீன் உற்பத்தியும் அதிகரித்தால் தான் கொஞ்சம் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

WhatsApp Image 2024 04 02 at 12.04.08 PM

அப்படிப்பட்ட வளர்ச்சிக்கு அந்த மூலக்கூறு அதிகம் உள்ள ஒரு பொருள் தான் நெல்லிக்காய் இந்த நெல்லிக்காயில் நம் தேங்காய் எண்ணையுடன் சேர்ந்து கலக்க வேண்டும் அதாவது நெல்லிக்காய் பொடி தேங்காய் எண்ணையை கலந்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து பின்னர் ஷாம்பு போட்டு தலைகுளித்தில் பிறகு முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.

WhatsApp Image 2024 04 02 at 12.03.07 PM

இந்த மாதிரி வாரத்தில் இருமுறை செய்தல் வேண்டும் அது மட்டும் இல்லாமல் நெல்லிக்காவின் பயன்கள் ஏராளமாக உள்ளது. நெல்லிக்காய் இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. வயிற்றுப் புண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு உணவாகும் நெல்லிக்காய் உள்ளது.

WhatsApp Image 2024 04 02 at 12.02.59 PM

 

WhatsApp Image 2024 04 02 at 12.03.11 PM

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil News

To Top